யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ( கொழும்புக் கிளை ) வருடாந்த பொதுக் கூட்டம் பிற்போடப்பட்டது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவிருந்த யாழ். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் கொழும்புக் கிளை பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், தற்போதைய நாட்டு நிலைமையை கருத்திற்கொண்டு கலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக கொழும்புக் கிளையின் செயலாளர் நா.ஜயபாஸ்கர் சங்கத்தின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM