இலங்கைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கிய பாகிஸ்தான் 

Published By: Digital Desk 3

21 Aug, 2021 | 10:13 PM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்  ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல்  உயர்ஸ்தானிகர் முஹம்மது சாத் கட்டாக் இன்று (21.08.2021) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து கொவிட்-19 நோயாளர்களின் சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை வெற்றிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில்  பாகிஸ்தான் அரசாங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்ட இந்த மருத்துவ உபகரணங்களில் பாகிஸ்தான் நாட்டில் தயாரிக்கப்பட்ட 75 வென்டிலேடர் கருவிகள்,150 செயற்கை சுவாச கருவிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொவிட் கட்டுப்பாட்டுக்கு வலய நாடுகள்  ஒத்துழைப்புடன்செயற்பட வேண்டும். பாகிஸ்தான்  சார்க் கொவிட்-19 அவசர  உதவியின் கீழ் மருத்துவ உபகரணங்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.

பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியினை தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டிய அவசியத்தை இச்சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02