எம்.எம்.சில்வெஸ்டர்
இலங்கையில் கடனட்டை (கிரெடிட் கார்ட்) மற்றும் வங்கி அட்டைகளை பயன்படுத்தி இணையத்தளத்தின் ஊடாக டொலர் மூலமாக கட்டணம் செலுத்துவதை கடந்த புதன்கிழமை முதல் (18) வரையறுத்துள்ளதாக இலங்கை வியாரிகள் மற்றும் அத்துறையில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்துகொண்டு இலங்கையிலுள்ள வங்கி அட்டைகளை பயன்படுத்தும் பலர் இதனால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தமது நாளாந்த வர்த்தக நடவடிக்கைகளை செயற்படுத்த முடியாது தவித்து வருவதாக பாதிப்புக்குள்ளானோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வங்கி அதிகாரிகளிடம் வினவியபோது,
"நாட்டில் டொலர் கையிருப்பு மிகவும் குறைந்தளவில் காணப்படுவதுடன், டொலர் வெளிநாடுகளுக்குச் பரிமாற்றமாவதை தடுப்பதற்காகவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது " எனத் தெரிவிக்கின்றன.
இந்த வர்த்தக நடவடிக்கைகளுக்கு வேறு ஏதேனும் மாற்று முறையை கடைப்பிடிக்குமாறு வங்கிகள் கூறுகின்றன. எனினும், அந்த மாற்று முறை என்ன என்பதை குறிப்பிடாது இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM