(எம்.எம்.சில்வெஸ்டர்)
அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுவரும் இந்நாட்களில் பேக்கரி உரிமையாளர்களின் சங்கமானது, பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரித்தால் நுகர்வோர் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
ஆகவே, இந்த தீர்மானத்தை கைவிடுமாறு பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினரிடம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM