நாட்டில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

Published By: Gayathri

19 Aug, 2021 | 05:13 PM
image

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்தும் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றும் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், 

இன்றையதினம் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை நடவடிக்கையில் மக்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளும் காட்சி எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது.

( படங்கள் : ஜே.சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்.பல்கலையில் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு...

2026-04-20 13:00:13
news-image

கிரகரி ஏரி படகு சேவைகளை ஒழுங்குபடுத்த...

2026-04-20 12:51:46
news-image

கடலில் நீராடச் சென்ற நபர் நீரில்...

2026-04-20 12:49:39
news-image

1,200க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு எதிராக...

2026-04-20 12:25:45
news-image

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல்...

2026-04-20 12:18:26
news-image

பலாங்கொடையில் நபரொருவர் அடித்துக் கொலை

2026-04-20 12:09:48
news-image

இந்திய வீடமைப்பு திட்டத்தை பார்வையிட்டார் இந்திய...

2026-04-20 12:08:08
news-image

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர்...

2026-04-20 11:36:51
news-image

பயணிகள் பஸ்ஸில் மண்ணெண்ணெய் கடத்தல்: நடத்துனர்...

2026-04-20 10:46:52
news-image

புத்தாண்டு காலத்தில் மாகும்புர மத்திய நிலையத்தை...

2026-04-20 10:46:31
news-image

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் :...

2026-04-20 10:36:54
news-image

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான வீடமைப்பு திட்டத்தை...

2026-04-20 10:43:59