நாட்டில் பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு

Published By: Gayathri

19 Aug, 2021 | 05:13 PM
image

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்தும் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றும் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், 

இன்றையதினம் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை நடவடிக்கையில் மக்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளும் காட்சி எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது.

( படங்கள் : ஜே.சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-26 06:29:57
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44
news-image

எந்த சந்தர்ப்பத்திலும் எமது இராணுவ வீரர்களுக்காக...

2025-03-25 21:30:42
news-image

பிரித்தானியா தடை விதிப்பு : தமிழ்...

2025-03-25 17:00:47