கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 105 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா

Published By: Vishnu

19 Aug, 2021 | 04:25 PM
image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குறைந்தபட்சம் 105 சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வார்டுகளையோ வேறு சேவைகளையோ இயக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும், மீதமுள்ள ஊழியர்கள் தேவையான சுகாதார சேவைகளை வழங்க தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல செவிலியர்கள் 2-3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகல், இந்த காலகட்டத்தில் அவர்களின் பெற்றோர்களையோ குழந்தைகளையோ பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது அவசியம் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக...

2025-01-22 05:07:19
news-image

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை...

2025-01-22 05:02:53
news-image

குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக...

2025-01-22 04:52:42
news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,032...

2025-01-22 04:47:32
news-image

கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே...

2025-01-22 04:44:54
news-image

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும்...

2025-01-22 04:39:52
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17