உயிரிழந்த நிலையில் 2 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

Published By: Gayathri

19 Aug, 2021 | 03:22 PM
image

கெபித்திகொல்லாவ ஹேரத்ஹல்மில்லேவ பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் இரண்டு காட்டு யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இறந்த நிலையில் யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், இரு யானைகளும் மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இவ்வாறு உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட யானைகளின் சடலங்கள் குறித்து அநுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13