இலங்கை வரும் அனைத்து பயணிகளுக்கும் பி.சி.ஆர். பரிசோதனை

Published By: Vishnu

19 Aug, 2021 | 12:14 PM
image

இலங்கைக்கு வரும் நபர்களுக்குமான தனிமைப்படுத்தல் நடைமுறை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்கள் உட்பட அனைத்து வருகையாளர்களும், நாட்டை வந்தடைந்தவுடன் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.

கொவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பெற்ற நபர்கள், பரிசோதனையில் வைரஸ் தொற்றுக்கு எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தினாலும், 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தினால் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவசியம் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15
news-image

ஐ.தே.க.வுக்கு வைத்த பொறியில் ஜே.வி.பி. சிக்கிக்...

2025-03-24 19:10:48
news-image

நாட்டில் சிக்குன்குனியா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...

2025-03-24 19:21:34