logo

மணல் அகழ்வில் ஈடுபட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ வீரர் கைது 

Published By: T Yuwaraj

18 Aug, 2021 | 04:57 PM
image

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவெளி ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வீரர் ஒருவர் துப்பாகி சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மாவடி ஓடை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றில் சம்பவதினமான இன்று காலை சுமார் 7 மணியளவில் ஆற்றினுள் உழவு இயந்திரத்தை விட்டு சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட பின்னர் ஆற்றில் இருந்து தரைக்கு வரும் போது அவர்கள் மீது  மாவடி ஓடை  இராணுவ முகாமில் இருந்து சிவில் உடையில்  வந்த இராணுவ வீரார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் துப்பாகிசூடு நடாத்திய  அனுரகுமார என்ற இராணுவ வீரரை மாவடி ஓடை இராணுவமுகாமில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது  தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம்...

2023-06-09 21:41:14
news-image

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது...

2023-06-09 21:33:40
news-image

கொவிட் - 19 மற்றும் டெங்கு...

2023-06-09 21:27:47
news-image

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் -...

2023-06-09 20:42:16
news-image

குரங்குகளை பயங்கரவாதிகளாக கருத வேண்டும் -...

2023-06-09 20:12:04
news-image

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய்...

2023-06-09 20:27:48
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44...

2023-06-09 20:03:54
news-image

சீன சேதன பசளை கொள்வனவு தொடர்பான...

2023-06-09 19:57:17
news-image

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை...

2023-06-09 20:45:38
news-image

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை...

2023-06-09 16:39:43
news-image

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு...

2023-06-09 17:02:51
news-image

வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரத்தை உருவாக்கிய...

2023-06-09 16:12:21