மணல் அகழ்வில் ஈடுபட்டவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவ வீரர் கைது 

Published By: Digital Desk 4

18 Aug, 2021 | 04:57 PM
image

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள முந்தன்குமாரவெளி ஆற்றில் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவ வீரர் ஒருவர் துப்பாகி சூடு நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மாவடி ஓடை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த ஆற்றில் சம்பவதினமான இன்று காலை சுமார் 7 மணியளவில் ஆற்றினுள் உழவு இயந்திரத்தை விட்டு சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட பின்னர் ஆற்றில் இருந்து தரைக்கு வரும் போது அவர்கள் மீது  மாவடி ஓடை  இராணுவ முகாமில் இருந்து சிவில் உடையில்  வந்த இராணுவ வீரார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து 26 வயதுடைய முருகையா சசிக்குமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் துப்பாகிசூடு நடாத்திய  அனுரகுமார என்ற இராணுவ வீரரை மாவடி ஓடை இராணுவமுகாமில் வைத்து பொலிசார் கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 

இது  தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27