தேசிய கொடியை ஏந்தி ஆப்கானில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் துப்பாக்கி சூடு ; இருவர் பலி, 12 பேர் காயம்

Published By: Vishnu

18 Aug, 2021 | 03:45 PM
image

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் புதன்கிழமை தேசியக் கொடியினை ஏந்தி முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் தலிபான்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளன. 

ஆகஸ்ட் 15 அன்று, தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்து ஆப்கனிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பல நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் இராஜதந்திர பணியாளர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.

ஆப்கானை விட்டு வெளியேறுவதற்காக சமீபத்திய நாட்களில், ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூலில் உள்ள விமான நிலையத்தை முற்றுகையிட்டு வெளியேறும் விமானங்களை நாடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07