தேசிய கொடியை ஏந்தி ஆப்கானில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் துப்பாக்கி சூடு ; இருவர் பலி, 12 பேர் காயம்

Published By: Vishnu

18 Aug, 2021 | 03:45 PM
image

ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தில் புதன்கிழமை தேசியக் கொடியினை ஏந்தி முன்னெடுக்கப்பட்ட மக்கள் பேரணியில் தலிபான்களால் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்ததாக அந் நாட்டு சுகாதாரத்துறை வட்டாரங்கள் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிபடுத்தியுள்ளன. 

ஆகஸ்ட் 15 அன்று, தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்து ஆப்கனிஸ்தானை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து பல நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் இராஜதந்திர பணியாளர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளனர்.

ஆப்கானை விட்டு வெளியேறுவதற்காக சமீபத்திய நாட்களில், ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூலில் உள்ள விமான நிலையத்தை முற்றுகையிட்டு வெளியேறும் விமானங்களை நாடி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் இலஞ்ச மோசடியில் ஈடுபட்டவருக்கு மரண...

2025-12-10 14:01:13
news-image

பாகிஸ்தானில் இராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு...

2025-12-10 10:26:52
news-image

தமிழகத்திற்கு மட்டுமல்ல புதுச்சேரி மக்களுக்கும் குரல்...

2025-12-09 17:08:24
news-image

ஜப்பான் நிலநடுக்கம் ; 30 பேர்...

2025-12-09 12:19:10
news-image

இந்தோனேசிய வெள்ள பேரழிவு ; உயிரிழப்பு...

2025-12-09 11:23:37
news-image

ஜப்பானில் பாரிய பூகம்பம் : சுனாமி...

2025-12-08 20:27:18
news-image

வடக்கு நைஜீரியாவில் கடத்தப்பட்ட 100 மாணவர்கள்...

2025-12-08 14:59:56
news-image

கம்போடியா மீது தாய்லாந்து தாக்குதல்

2025-12-08 12:43:09
news-image

போர் நிறுத்த திட்டம் ; ரஷ்யா...

2025-12-08 11:56:01
news-image

விமானங்கள் இரத்து ;  பயணச்சீட்டு கட்டணத்தை...

2025-12-08 10:14:16
news-image

இந்தோனேசியாவில் வெள்ளப் பேரழிவு: பலியானோரின் எண்ணிக்கை...

2025-12-07 12:02:57
news-image

கோவா தீ விபத்தில் 23 பேர்...

2025-12-07 08:15:54