நாட்டை முடக்க தீர்மானம் எட்டாவிட்டால் திங்கள் முதல் ஒரு தலைபட்சமாக நாட்டை முடக்க நடவடிக்கை எடுப்போம்

Published By: Vishnu

18 Aug, 2021 | 12:19 PM
image

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் அரசாங்கம் நாட்டை முடக்குவதற்கான தீர்மானங்களை எடுக்காவிட்டால், ஒரு தலைபட்சமாக நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று பொது, தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறைகளை உள்ளடங்கிய தொழிற்சங்க கூட்டணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்மானத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் தயாராக இருப்பதாகவும் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.

அதேநேரம் கொவிட்-19 நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கான தொழிற்சங்க கூட்டணியினால் ஒரு 10 அம்சக் கோரிக்கையொன்றும் முன் வைக்கப்பட்டுள்ளது.

1. பத்து நாட்களுக்கு நாட்டை முடக்குதல்

2. இந்த காலகட்டத்தில் கொவிட் -19 சோதனைகளை அதிகரித்தல்

3. பாதிக்கப்பட்டவர்களை வேறுபடுத்தவும் சிறிய அறிகுறிளை வெளிப்படுத்துவோறுக்கு வீட்டில் சிகிச்சை அளித்தல்

4. குறைந்தபட்சம் 100,000 படுக்கைகளுடன் இடைநிலை பராமரிப்பு மையங்களைத் தயார் செய்யவும்

5. அத்தியாவசிய சிகிச்சைக்காக 10,000 படுக்கைகளை ஒதுக்குங்கள்

6. அறிவியல் கண்காணிப்பின் மூலம் நோயின் போக்கை துல்லியமாக கணிக்கத் திட்டமிடுங்கள்

7. இந்த தருணத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து வருவதை தவிர்க்கவும்.

8. நாட்டிற்குள் நுழையும் குடியேறிகள் தொடர்பலான அவதானம்

9. நாட்டில் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப  பச்சை, செம்மஞ்சள் மற்றும் சிவப்பு வலயங்களாக பகுதிகளை வகைப்படுத்தல்.

10. முடக்கலின் போது மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பொறுப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38