மது போதையில் மரம் கைது

Published By: Raam

09 Sep, 2016 | 10:45 AM
image

பிரித்தானிய இராணுவ அதிகாரியொருவர் மது அருந்திய நிலையில், மரமொன்றை கைது செய்ய உத்தரவிட்டமையால் குறித்த மரம் 118 வருடங்களாக சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

குறித்த மரம் பாகிஸ்தானில் காணப்படுகின்றது.

பிரித்தானிய ஆட்சியில் இந்தியா இருந்த காலத்தில், 1898 ஆம் ஆண்டு ஜேம்ஸ் ஸ்குய்ட் எனும் பிரித்தானிய இராணுவ அதிகாரியே அம்மரத்தினை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதிக மதுபோதையில் காணப்பட்ட குறித்த இராணுவ அதிகாரி மரம் நகர்ந்து செல்வதாக கூறி அம்மரத்தினை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

அதையடுத்து, அம்மரம் தரையுடன் சங்கிலியால் தரையுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

குறித்த மரம் இன்னும் தரையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டவாறு காணப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவாரஷ்யங்கள் பல நிறைந்த வெள்ளை மாளிகை

2025-04-18 12:53:51
news-image

விசித்திர மரணத்தைத் தழுவும் கும்பிடுபூச்சி…!

2025-04-16 15:22:49
news-image

ஆபிரிக்காவின் கற்பகத்தரு 'பாபொப்' மரங்கள்

2025-04-16 14:58:29
news-image

மண்ணில் புதைந்துபோன “பொம்பெய் நகரம்…!”

2025-04-10 14:28:33
news-image

30 நிமிடங்கள் மட்டுமே தோன்றும் அதிசய...

2025-04-10 13:27:01
news-image

கடலுக்குள் ஒரு பிரமிட்

2025-04-10 12:50:02
news-image

முதலைகளின் பாதுகாவலன் ஸ்டீவ் இர்வின்

2025-04-09 19:18:56
news-image

இந்தோனேஷியாவிலுள்ள 'இரகசிய கடற்கரை'

2025-04-08 16:34:01
news-image

மனித உருவில் ஒரு சாத்தான் 'டெட்...

2025-04-07 19:13:08
news-image

விலங்குகளுடன் வாழ்ந்து விலங்குகளாக மாறிய மனிதர்கள்…!

2025-04-05 11:56:27
news-image

மர்ம பிரதேசமான பெர்முடா முக்கோணத்தின் இரகசியம்..!

2025-04-04 19:04:43
news-image

இந்த உயிரினத்துக்கு உடம்பெல்லாம் மூளையாம்

2025-04-03 09:30:15