ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக்காக்கும் படைப்பிரிவுக்கு இலங்கை வழங்கும் ஆதரவு வரவேற்கத்தக்கது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற அமைதிக்காக்கும் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைத்திக்காக்கும் படைப்பிரிவுக்கு தங்களது முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கி வருகின்றமை வரவேற்கத்தக்கது.
இந்நிலையில் நாடுகளில் உள்ள பாதுகாப்பு படைகள் மற்றும் பொலிஸ் ஆகியவற்றுடன் அமைத்திக்காக்கும் படைப்பிரிவு இணைந்து செயற்பட்டுவரும் நிலையில் அதனை மேம்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM