ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.
எதிர்பாராத அவசர அகதி மற்றும் அகதிகள், மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள சூழ்நிலையின் விளைவாக ஆபத்தில் உள்ள பிற நபர்களின் இடம்பெயர்தல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் மற்றும் முகவர் நிறுவனங்கள் மூலம் பணத்தை பயன்படுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், தூதர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றும் இராணுவ விமானங்கள் காபூலின் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கியுள்ளன.
திங்களன்று, பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் தரை வழியாக தப்பி ஓட முயன்றனர், கபூலிலிருந்து பறந்து கொண்டிருந்த விமானங்களில் நெரிசல் மற்றும் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.
இந்த சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM