முழு உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் சிறிதளவேனும் குறைந்தபாடில்லை.
கொரோனா தொற்று அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ள நிலையில், இலங்கையிலும் அதன் வீரியத் தன்மை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 20.87 கோடியைக் கடந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
மேலும், கொரோனா தொற்றிலிருந்து, இதுவரை 18.71 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதுடன், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 43.83 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.72 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், சிகிச்சை பெறுபவர்களில் 1.06 இலட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையும் குறிப்பிடதக்கது. .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM