அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

Published By: Vishnu

17 Aug, 2021 | 08:28 AM
image

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 18 ஏக்கர் நிலப் பரப்பு மற்றும் துறைமுக அதிகாரசபையின் சேவைகளை சீன நிறுவனத்துக்கு மாற்றுவதற்கான முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஜூலை 21 ஆம் திகதி அமைச்சரவையில் அதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதைய அரசாங்கம் நாட்டின் தேசிய வளங்களை ஒவ்வொன்றாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04