கொவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பதுளை, பண்டாரவளை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை எதிர்வரும் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
![]()
அதற்கமைய இன்றிரவு (2021-08-16) 10 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட் அபாயத்தை கருத்திக்கொண்டு பதுளை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மூடுவதென பதுளை மாநகர் வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM