அஜித் ரோஹனவின் இடத்துக்கு நிஹால் தல்துவ

Published By: Vishnu

16 Aug, 2021 | 04:36 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பொலிஸ் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ நியமிக்கப்பட்டுள்ளார். 

பொலிஸ் ஊடகப்  பிரிவு மற்றும்  பொது மக்கள் உறவுகள் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி நிஹால் தல்துவ செயற்பட்டு வந்த நிலையிலேயே, அவர் பொலிச் பேச்சாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

 ஏற்கனவே பொலிஸ் தலைமையகத்தின் குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக நிஹால் தல்துவ செயர்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊடகப் பிரிவின்  பனிப்பாளராக நியமிக்கப்ப்ட்டார். 

இந் நிலையிலேயே அவர் தற்போது பொலிஸ்  பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19
news-image

நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று...

2025-02-17 21:37:56
news-image

வடகொரியாவாக இலங்கை மாறுவதை தடுக்க மக்கள்...

2025-02-17 17:46:43
news-image

யாழில் தவறுதலாக கிணற்றில் விழுந்த மூன்று...

2025-02-17 22:23:31
news-image

ஏப்ரல் மாத நடுப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத்...

2025-02-17 17:42:01
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக...

2025-02-17 21:54:07
news-image

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான...

2025-02-17 17:39:29
news-image

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் காட்டு யானைகள்...

2025-02-17 21:06:03