கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால், இன்று முதல் தினமும் 64 ரயில் சேவைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரதான ரயில் மார்க்கத்தில் உள்ள ரயில்கள் அம்பேபுஸ்ஸ வரையிலும், புத்தளம் மார்க்கமாக செல்லும் ரயில்கள் நீர்கொழும்பு, கொச்சிக்கடை வரையிலும், கடலோர ரயில்கள் அளுத்கம வரையிலும் சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.
இதேவேளை இலங்கை ரயில்வே பொது முகாமையாளர் தம்மிகா ஜெயசுந்தர, இன்று பிரதான ரயில் வழியாக 10 ரயில்கள், கடலோரப் பாதையில் 22 ரயில்கள் மற்றும் களனி பள்ளத்தாக்கு வழியில் எட்டு ரயில்கள் மாத்திரம் இயக்கப்படும் என்று கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM