பதிவுத் திருமணங்களுக்கு அனுமதி

Published By: Vishnu

16 Aug, 2021 | 11:16 AM
image

இன்றும் நாளையும் நடைமுறைக்கு வரும் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பொது நிகழ்வுகள் மற்றும் திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நாளை (17) நள்ளிரவு முதல் திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. எனினும் பதிவுகள் திருமணங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

திருமண தம்பதியர், அவர்களது பெற்றோர், சாட்சிகள் மற்றும் பதிவாளர் ஆகியோரின் பங்கேற்புடன் திருமணப் பதிவுகளை வீடுகளில் நடத்தலாம், மற்றவர்கள் நிகழ்வில் பங்கேற்க முடியாது.

இதற்கிடையில் இன்று இரவு 10.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 04.00 மணிவரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அன்றாடம் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்தியாவசிய சேவைகளின் ஊழியர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே இந்த காலகட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது...

2025-02-08 23:30:32
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12