ஹல்தும்முல்ல வேவாகல பகுதியில் 19 மாணவர்கள் குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
பிரதேசத்தில் அமைந்துள்ள பத்கொட விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM