இலங்கையில் பிரேதப் பெட்டிகள் தயாரிப்பு அதிகரிப்பு !

15 Aug, 2021 | 08:24 PM
image

நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் நாளாந்தம் தற்போது 150 பேருக்கும் மேல் இறக்கும் நிலையில் நேற்றையதினம் 161 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு மற்றும் ராகம வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோரின் சடலங்கள் தேங்கிக் கிடப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து சடலங்களை அடக்கம் செய்வதற்கான பிரேதப் பெட்டிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாணத்துறை பகுதியில் பிரேதப் பெட்டிகள் உருவாக்குவது எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது.

படப்பிடிப்பு ;- ஜே.சுஜீவகுமார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04