சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் வழிகாட்டல்கள் சிலவற்றை சட்டமாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை(16.08.2021) குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல், நாடளாவிய ரீதியில் கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பயிற்சிகளை வைத்தியர்கள் தற்போது நிறைவு செய்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM