பெண்களுக்கெதிரான வன்முறைகள், கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சேவைகளினை பெற்றுக்கொள்வது தொடர்பாக இன்றையதினம் பங்குதாரர் செயலமர்வு ஒன்று இடம் பெற்றுள்ளது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் மற்றும் கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சேவைகளினை சமூகசேவை திணைக்களத்தின் ஊடாக பெண் பிரதிநிதிகள் பெற்றுக்கொடுத்தல் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினரின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர் தசரதனால் குறித்த செயலமர்வு புதுக்குடியிருப்பு விழுது அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இச்செயலமர்வில் கொவிட் காலத்தில் தலைமை தாங்கும் பெண்குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமூகசேவை திணைக்களத்தினால் பொதுமக்களுக்காக வழங்கப்படும் சேவைகள் குறித்து விளக்கமளிக்கபட்டுள்ளது.
குறித்த செயலமர்வில் இளையோர்கள், மாற்றுத்திறனாளிகள், சமாச, அமரா ஒன்றியத்தின் சார்பாக பெண் பிரதிநிதிகள் மற்றும் விழுது ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM