கொழும்பிலுள்ளோருக்கு கொட்டாஞ்சேனை, முகத்துவாரத்தில் தடுப்பூசி - பொலிஸ் பேச்சாளர்

Published By: Digital Desk 3

14 Aug, 2021 | 10:19 AM
image

(எம்.மனோசித்ரா)

பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகரசபையின் சுகாதார பிரிவும் இணைந்து முன்னெடுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலய வளாகத்திலும், முகத்துவாரம் போன் ஸ்டார் மைதானத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கொழும்பில் வசிக்கும் இதுவரையில் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டோர் இந்த இரு இடங்களிலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தடுப்பூசி வழங்கும் அட்டைகளை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட வயதெல்லையிலுள்ள சகலரையும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலதா மாளிகை மீது குண்டுத்தாக்குதலை மேற்கொண்டமைக்காக...

2025-02-19 17:10:25
news-image

புதுக்கடை துப்பாக்கிப் பிரயோகம் : பொலிஸாருக்கு...

2025-02-19 17:51:06
news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எப்போது இடம்பெறும்? -...

2025-02-19 16:45:23
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 18:40:47
news-image

நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசாங்கம்...

2025-02-19 17:16:18
news-image

மாலைத்தீவுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இலங்கை...

2025-02-19 18:32:09
news-image

யாழ். நூலகத்தை டிஜிட்டல்மயப்படுத்த வேண்டும் -...

2025-02-19 18:06:52
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2023...

2025-02-19 18:49:32
news-image

“கணேமுல்ல சஞ்சீவ” மீது துப்பாக்கிச் சூடு...

2025-02-19 17:43:45
news-image

பொம்மைகளுக்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த இந்திய...

2025-02-19 17:12:43
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைக்காக...

2025-02-19 17:34:04
news-image

ஜப்பானிய பேரரசரின் 65வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது...

2025-02-19 16:54:08