அல்ஜீரியாவில் 69 பேரின் உயிர்களை காவு கொண்ட, நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காட்டு தீ பரவலின் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 22 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
திங்கள்கிழமை முதல் வடக்கு அல்ஜீரியாவில் மலைப்பகுதிகளில் காட்டுத் தீ பரவியது, முக்கியமாக தலைநகர் அல்ஜியர்ஸின் கிழக்கே கபிலி பிராந்தியத்தின் டிஸி ஓசோவிலும் தீ வேகமாக பரவியது.
அதிக வெப்ப நிலையால் சில தீ விபத்துகள் ஏற்பட்டுள்ள போதிலும், பெரும்பலானா தீ விபத்துகளின் பின்னணியில பல நபர்கள் உள்ளதாக அல்ஜீரியா ஜனாதிபதி வியாழக்கிழமை அரசு தொலைக்காட்சியில் ஒரு நேரடி உரையில் கூறினார்.
இது தொடர்பில் டிஸி ஓசோவில் 11 சந்தேக நபர்கள் உட்பட 22 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வனப்பகுதிகளில் உள்ள வீடுகளை எரிக்கும் தீயை அணைக்கும் போராட்டத்தில் குறைந்தது 28 இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM