ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

Published By: Vishnu

13 Aug, 2021 | 11:06 AM
image

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணிக்கும் இடையே இன்று ஒரு முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகள் அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

அமைச்சர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அடுத்த கட்ட முடிவுகள் இதன்போது எடுக்கப்படும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

 கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை என்பதால் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41