ஜனாதிபதி தலைமையில் இன்று முக்கிய கலந்துரையாடல்

Published By: Vishnu

13 Aug, 2021 | 11:06 AM
image

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணிக்கும் இடையே இன்று ஒரு முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

இதன்போது கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகள் அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.

அமைச்சர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அடுத்த கட்ட முடிவுகள் இதன்போது எடுக்கப்படும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

 கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை என்பதால் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48
news-image

வீசாவுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கும் யோசனைக்கு...

2026-03-11 05:45:00