மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று (ஆகஸ்ட் 10) முதல் அடுத்த 24 மணி நேரத்துக்கு தடைசெய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று காலை 8.00 மணி முதல் நாளை (ஆகஸ்ட் 11) காலை 8.00 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
உடுகம, பாலபத்வல, தொஸ்தரவத்த, துங்கொலவத்த மற்றும் சமந்தவ நிகவல பிரிவுகளில் இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும்.
´விசல் மாத்தளை´ வேலைத்திட்டத்தின் நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை காரணமான இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM