தடுப்பூசியேற்ற வந்த முதியவருக்கு சக்கர நாற்காலி அன்பளிப்பு

Published By: Gayathri

09 Aug, 2021 | 05:33 PM
image

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது. 

இதன்போது அங்கு வரும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நடப்பதற்கு முடியாதவர்களுக்காக சக்கர நாற்காலியொன்று கொழும்பு மாநகர சபை உறுப்பினர் லயன் ‍எஸ். மனோகரனால் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வுக்கு மேல் மாகாணத்துக்கான போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.யூ. சரத் குமார, ஜனாதிபதி செயலகத்தின் லயன் எஸ்.பாலகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

(படப்பிடிப்பு: ஜே. சுஜீவ குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08