கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் நடைபெற்று வருகிறது.
இதன்போது அங்கு வரும் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நடப்பதற்கு முடியாதவர்களுக்காக சக்கர நாற்காலியொன்று கொழும்பு மாநகர சபை உறுப்பினர் லயன் எஸ். மனோகரனால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு மேல் மாகாணத்துக்கான போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் எல்.ஏ.யூ. சரத் குமார, ஜனாதிபதி செயலகத்தின் லயன் எஸ்.பாலகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு: ஜே. சுஜீவ குமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM