எம்.எஸ்.தீன்
அரசியல் கட்சி எனும் போது அதற்கு கொள்கைகள் இருக்க வேண்டும். குறித்த கட்சி எந்த சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்றதோ அச்சமூகத்திற்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அக்கொள்கைகள் இருக்க வேண்டும்.
ஆனால், முஸ்லிம்களின் தாய்க்கட்சி என்றழைக்கப்படும் முஸ்லிம் காங்கிரஸ் அதன் கொள்கைகளை படிப்படியாக இழந்துள்ளது. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், தலைவரும் எதனைச் செய்தாலும் அதுவே கட்சியின் கொள்கைகள் என்ற பரிதாபநிலையை அக்கட்சி அடைந்துள்ளது. இதே நிலையிலே ஏனைய முஸ்லிம் கட்சிகளும் உள்ளன.
கடந்த வாரம் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மூலமாக முஸ்லிம் காங்கிரஸிற்கு எந்தவொரு கொள்கையும் கிடையாது என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென்று தீர்மானித்தது. ஆனால், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமை தவிர ஏனையவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.
இதனால், கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஆதரவாளர்களும், உயர்பீட உறுப்பினர்களும் தெரிவித்திருந்தார்கள். அதன்படி நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குரிய விசாரணைகள் நடைபெற்றன. இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-08#page-24
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM