கொவிட்-19 தொற்றுக்கு எதிராக சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மில்லியனையும் கடந்துள்ளது.
அதன்படி சினோபார்ம் தடுப்பூசியின் இரு டோஸ்களையும் பெற்றவர்களின் தொகை நாட்டில் 2,061,775 ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நேற்றைய தினம் மாத்திரம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 153,678 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் நேற்று மொத்தமாக 248,656 நபர்களகுக்கு தடுப்பூசி அளவுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றில் 23,135 நபர்கள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோயைும் 1,021 நப்கள் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 711 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் 75 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
995 நபர்களுக்கு மொடர்னா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது.
சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, மொத்தமாக 2,938,568 தனிநபர்கள் இலங்கையில் கொவிட் -19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM