9 கிலோ கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது

Published By: J.G.Stephan

08 Aug, 2021 | 12:04 PM
image

(எம்.மனோசித்ரா)
கம்பஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட  சுற்றிவளைப்பில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பூகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, அவர் குறித்த பிரதேசத்தில் கஞ்சா வர்த்தகத்தில் ஈடுபடுபவர் என்று தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபருக்கு கஞ்சா தொகையை வழங்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஏனைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் கம்ஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00