கண்டி - கொழும்பு வரையான அதிபர், ஆசிரியர்களின் எதிர்ப்பு பேரணி தற்காலிகமாக கைவிடப்பட்டது

Published By: J.G.Stephan

08 Aug, 2021 | 10:11 AM
image

(எம்.மனோசித்ரா)
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு எதிராக கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டிருந்த எதிர்ப்பு பேரணி நேற்று சனிக்கிழமை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.


வைத்திய நிபுணர்களின் சங்கத்தினால் , நாட்டிலுள்ள கொவிட்  நிலைமையை கருத்திற் கொண்டு தற்காலிகமாக இந்த பேரணியை கைவிடுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதிபர் - ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் இணைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நெருக்கடிகளை  புரிந்து கொள்வதாகவும், இருந்த போதிலும் தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு சகலரதும் பாதுகாப்பிற்காக ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிடுமாறும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எம்மிடம் கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் இந்த நிலைமைகள் சீரான பின்னர் போராட்டத்தை நாம் நிச்சயம் தொடருவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41