விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.
நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் இத்தாலி அணியினர் தங்கப்பதக்கத்தை வென்று வரலாற்று சாதனைப்படைத்துள்ளனர்.
அவர்கள் பந்தய தூரத்தை 37.50 செக்கன்களில் ஓடி முடித்தனர்.
இதேவேளை ஒரு செக்கன் வித்தியசாத்தில் பிரித்தானியா அணியினர் 2 ஆவது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர்.
கனடா அணியினர் மூன்றாவது இடத்தை பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினர்.
இதேவேளை பெண்களுக்கான 400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் ஜமேக்கா அணியினர் தங்கப்பதக்கத்தை வென்று சாதனைப் படைத்தனர்.
அவர்கள் பந்தய தூரத்தை 41.02 செக்கன்களில் ஓடி முடித்தனர்.
இதேவேளை இப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற அமெரிக்க அணியினர் வெள்ளிப்பதக்கத்தையும் மூன்றாம் இடத்தை பெற்ற பிரித்தானியா அணியினர் வெங்கலப்பத்தையும் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM