நாட்டை முடக்குவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படக்கூடும் - காரணத்தை கூறுகிறார் ஹேமந்த ஹேரத் 

Published By: Digital Desk 4

05 Aug, 2021 | 06:18 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது.

நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் பரவல் பாரதூரமான நிலைமையை அடைந்தால் மாற்றுவழியாக முடக்கத்திற்கான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இந்தியாவைப் போன்று அபாயம் மிக்க நிலைமை இல்லை - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்  | Virakesari.lk

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் புதன்கிழமை (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டில் தற்போதுள்ள கொவிட் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது முடக்கங்கள் இன்றி பொருளாதாரம் சார் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

எவ்வாறிருப்பினும் நிலைமையை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும் போது மாற்று வழியாக முடக்கம் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படக் கூடும்.

தொற்றாளர்களின் சடுதியான எண்ணிக்கை அதிகரிப்பினால் வைத்தியசாலைகளில் அவசரநிலை ஏற்பட்டால் , அதற்கான முன்னேற்பாடுகளும் தயார்படுத்தல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவைப் போன்று வாகனங்களிலிருந்து கொண்டு சிகிச்சை பெறும் நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். சுகாதார தரப்பிற்கு இதனை தனித்து கட்டுப்படுத்த முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46