சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் வாகன பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த வாகன பேரணி, இன்று நான்கு பிரதான வீதிகள் ஊடாக கொழும்பு நகரிற்குள் வந்துள்ளது.
இந்நிலையில், வாகன பேரணியில் வந்த அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கத்தினர், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM