இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்..!

Published By: J.G.Stephan

03 Aug, 2021 | 05:24 PM
image

திரவமாக்கப்பட்ட 180 டன் மருத்துவ ஒட்சிசனை 11 டேங்கர்கள் மூலமாக அவசர நிலை அடிப்படையில் இந்தியாவிடருந்து பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைகளில் கொவிட் - 19 தொற்றாளர்கள் மற்றும் ஏனையோருக்கு ஒட்சிசன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான தெற்கு பங்களாதேஷில் போராட்டத்தின் மத்தியில் இது இடம்பெற்றதுடன், வைத்தியசாலைகளில்  அதிகரித்து வரும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையானது மருத்துவ ஒட்சிசன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஒட்சிசனானது லிண்டே, ஸ்பெக்ட்ரா மற்றும் பியோர் ஒக்சிசன் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47