பேஸ்புக் முன்னுரிமை அளிக்கும் நபர்கள் யார் என்று தெரியுமா.? ஏன் அது நீங்களாவும் இருக்கலாம்..! இதோ தெரிந்துகொள்ளுங்கள்

Published By: Robert

07 Sep, 2016 | 10:59 AM
image

உலக தற்கொலை தடுப்பு தினம் எதிர்வரும் 10 ஆம் திகதி அனுசரிக்கப்படுவதையொட்டி, பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், சமூக ஆர்வர்களுடன் இதில் பங்கேற்கவுள்ளது.

பேஸ்புக் கண்காணிப்பார்கள், தற்கொலை எண்ணங்களோடு பதிவிடுபவர்களின் நிலைத்தகவல்களுக்கு முன்னுரிமை அளிப்பர். அந்தத் தகவல்கள் அவர்களின் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அனுப்பப்படும்.

தற்கொலை எண்ணத்தோடு பதிவிடுபவர்களின் நண்பர்களை அணுக சமூக ஆர்வலர்கள் பயன்படுத்தப்படுவார்கள். சமூக ஆர்வலர்கள் துயர மனநிலை, விரக்தி, மனக்கசப்பு மற்றும் தற்கொலை எண்ணங்களில் இருக்கும் மக்களுக்கு உளரீதியான ஆதரவைத் தருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26
news-image

எக்ஸ் தளத்தில் ப்ளாக் செய்யும் வசதி...

2023-08-19 14:49:30
news-image

டுவிட்டரின் லோகோவை 'X' என மாற்றிய...

2023-07-24 16:06:19
news-image

டுவிட்டருக்கு புதிய பெயர், புதிய லோகோ...

2023-07-24 14:34:56
news-image

வட்ஸ்அப்பில் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் அப்படியே...

2023-07-22 15:16:40
news-image

சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும்?...

2023-07-14 10:58:25
news-image

செயற்கை நுண்ணறிவு நமது வேலைவாய்ப்பை பறித்து...

2023-07-10 10:37:26
news-image

மனிதர்களுக்கு எதிராக வேலைகளை திருடவோ, கிளர்ச்சி...

2023-07-08 14:04:35
news-image

டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி திரெட்ஸ்...

2023-07-06 13:03:31
news-image

பதிவுகளை பார்க்க வரம்பை நிர்ணயித்தது டுவிட்டர்

2023-07-03 12:26:39