எதிர்வரும் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 29 அன்று காலி மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் இந்த கோரிக்கை எழுத்து பூர்வமாக முன்னாள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக கட்சியின் மத்திய குழு உறுப்பினர் திசர குணசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த கோரிக்கைக்கு மைத்திரிபால சிறிசேன உடனடியாக பதில் எதையும் வழங்கவில்லை என்றும் திசர குணசிங்க கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM