ரிஷாத் பயன்படுத்திய இல்லத்தை பொது நிர்வாக அமைச்சிற்கு வழங்க நடவடிக்கை - பந்துல

Published By: Digital Desk 4

01 Aug, 2021 | 09:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் பயன்படுத்தப்பட்ட  கொழும்பு -07 மெகன்சி வீசி, 37 ஆம் இலக்க இல்லத்தை மீண்டும் பொது நிர்வாக அமைச்சுக்கு கையளிக்க வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து - பந்துல குணவர்தன  | Virakesari.lk

இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக  முன்னெடுக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜனவர்தனவிற்கு  அவர் ஆலோசனை வழங்கியுள்ளார் என வர்த்தகத்துறை அமைச்சின் நம்ப தகுந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 18:54:53
news-image

கொழும்பில் பொழுதுபோக்கு வரி குறைப்பு :...

2026-07-16 17:42:04
news-image

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை...

2026-07-16 17:07:35
news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36