ரிஷாத் பயன்படுத்திய இல்லத்தை பொது நிர்வாக அமைச்சிற்கு வழங்க நடவடிக்கை - பந்துல

Published By: Digital Desk 4

01 Aug, 2021 | 09:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் பயன்படுத்தப்பட்ட  கொழும்பு -07 மெகன்சி வீசி, 37 ஆம் இலக்க இல்லத்தை மீண்டும் பொது நிர்வாக அமைச்சுக்கு கையளிக்க வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து - பந்துல குணவர்தன  | Virakesari.lk

இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக  முன்னெடுக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜனவர்தனவிற்கு  அவர் ஆலோசனை வழங்கியுள்ளார் என வர்த்தகத்துறை அமைச்சின் நம்ப தகுந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் முள்ளிவாய்க்கால்...

2025-05-13 02:07:03
news-image

எமது ஆதரவின்றி எவராலும் ஆட்சியமைக்க முடியாது...

2025-05-12 16:16:22
news-image

ரணில் தற்றுணிவுடன் செயற்பட்டார் : ஜனாதிபதி...

2025-05-12 23:18:30
news-image

யாத்திரை பேருந்து விபத்தில் சிக்கியதில் 20...

2025-05-12 23:23:46
news-image

460 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ்...

2025-05-12 22:08:54
news-image

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு...

2025-05-12 18:02:26
news-image

ரம்பொட பேருந்து விபத்து : உயிரிழந்தவர்களின்...

2025-05-12 21:00:06
news-image

கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள்...

2025-05-12 17:55:03
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில்...

2025-05-12 17:47:41
news-image

தொல்லியல் திணைக்களம் பௌத்த பிக்குகளின் கூடாரமா?...

2025-05-12 19:33:11
news-image

தேசிய மக்கள் சக்திக்கு எதிராக உள்ளூராட்சி...

2025-05-12 19:28:08
news-image

அதிகார மோகத்தில் செயற்படுகிறது அரசாங்கம் -...

2025-05-12 17:45:07