அரசாங்கம் ஒரே நாளில் 20,000 கோடி ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது: அநுரகுமார

Published By: J.G.Stephan

01 Aug, 2021 | 05:23 PM
image

(எம்.மனோசித்ரா)
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாத அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறையாக அளவுக்கதிகமாக நாணயத்தாள்களை அச்சிடுவதை பிரதானமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய தற்போதைய அரசாங்கத்தினால் இதுவரையில் ஒரு கோடி இலட்சம் ரூபாய் ( ஒரு ட்ரில்லியன் ) நாணத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன.




அத்தோடு அண்மையில் ஒரே நாளில் 20, 000 கோடி ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடு இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் பயணிக்க இடமளிக்கக் கூடாது. எனவே நாட்டை சிறந்த முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல ஆட்சியை பொறுப்பேற்க தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்கள் , அதனையடுத்து பொதுத் தேர்தலிலும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினர். எனினும் அவர் ஆட்சியைப் பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள போதிலும் , மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55