(செ.தேன்மொழி)
பதுளை - ஹாலியெல பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் 19 வயதுடைய யுவதி மற்றும் 45 வயதுடைய பெண் ஆகியோரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கா ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய -அம்பகஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தோஷ நிவரத்திக்கான மாந்திரீக செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தெரிவித்து குறித்த வீட்டிலிருந்த பெண்கள் இருவரையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹாலியெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM