கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பான விளையாட்டுகளை நடத்த விதிக்கப்பட்ட விதிகளை மீறியதற்காக ஒலிம்பிக் விளையாட்டு தொடர்பான ஆறு நபர்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை 2020 டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
அதேநேரம் வெளிநாட்டு ஒலிம்பிக் வீரர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் 2020 டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் தோஷிரோ முட்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM