விதிகளை மீறியதால் ஆறு பேருக்கு ஒலிம்பிக் அங்கீகாரம் இரத்து!

Published By: Vishnu

01 Aug, 2021 | 10:57 AM
image

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் பாதுகாப்பான விளையாட்டுகளை நடத்த விதிக்கப்பட்ட விதிகளை மீறியதற்காக ஒலிம்பிக் விளையாட்டு தொடர்பான ஆறு நபர்களின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை 2020 டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

அதேநேரம் வெளிநாட்டு ஒலிம்பிக் வீரர் ஒருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் 2020 டோக்கியோ ஏற்பாட்டுக் குழுவின் தலைவர்  தோஷிரோ முட்டோ செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யங், லெதம் சதங்கள் குவிக்க, நடப்பு...

2025-02-19 23:53:09
news-image

புகழ்பூத்த சர்வதேச வீரர்களைக் கொண்ட 6...

2025-02-19 17:56:31
news-image

சம்பியன்ஸ் கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தான்...

2025-02-19 13:11:21
news-image

மொத்த பணப்பரிசு இருநூறு கோடி ரூபாவை...

2025-02-19 10:17:58
news-image

முன்னேறி வரும் வீரருக்கான ஐசிசி விருதை ...

2025-02-18 16:06:10
news-image

நியூஸிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யும் இலங்கை...

2025-02-18 12:14:50
news-image

ஆசிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-19 06:59:21
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02