ஹிசாலினிக்கு நீதிக்கோரி எல்ஜின் தோட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்: குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தல்

Published By: J.G.Stephan

31 Jul, 2021 | 03:31 PM
image

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதிக்கோரி, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பெருந்தோட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பத்து மணியளவில் எல்ஜின் தோட்டத்தில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டம், எல்ஜின் மெரயா பிரதான வீதியூடாக ஊவாக்கலை தோட்டம் வரை பேரணியாக செல்லப்பட்டது.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு துர்பாக்கிய சம்பவம் அரங்கேறக்கூடாது  எனவும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.





முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31