முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினிக்கு நீதிக்கோரி, லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ஜின் பெருந்தோட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை பத்து மணியளவில் எல்ஜின் தோட்டத்தில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்டம், எல்ஜின் மெரயா பிரதான வீதியூடாக ஊவாக்கலை தோட்டம் வரை பேரணியாக செல்லப்பட்டது.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஒரு துர்பாக்கிய சம்பவம் அரங்கேறக்கூடாது எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM