அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

Published By: Vishnu

30 Jul, 2021 | 03:14 PM
image

எதிர்வரும் ஆகஸ்ட் 2 திங்கட்கிழமை முதல் அனைத்து அரச ஊழியர்களும் சுகாதார வழிகாட்டுதலின் கீழ் வழக்கமான சேவைகளுக்கு அழைக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெரும்பாலான அரச ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதனால் இந்த தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் பணியாளர்களை கட்டுப்படுத்தும் வகையில் முன்னதாக வெளியிடப்பட்ட அனைத்து சுற்றறிக்கைகளும், வீட்டிலிருந்து வேலைசெய்யும் நடைமுறைகளும் (Work From Home) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த தகவலை ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் பி.பி.ஜெயசுந்தர உறுதிபடுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு : வயோதிபத்...

2025-03-22 09:07:27
news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32