24 பேருக்கு எகிப்து மரண தண்டனை

Published By: Vishnu

30 Jul, 2021 | 03:00 PM
image

இரண்டு தனித்தனியான சம்பவங்களில் பொலிஸ் அதிகாரிகள் கொலைசெய்யப்பட்டதற்காக 24 பேருக்கு எகிப்திய நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

தலைநகர் கெய்ரோவின் வடக்கே உள்ள டமன்ஹோர் குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில் கடலோர பெஹீரா கவர்னரேட்டில் பொலிஸ் அதிகாரிகளை கொண்டு செல்லும் பஸ் மீது குண்டு வீசியதாக கூறப்படும் சம்பவம் உள்ளிட்ட குற்றங்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் மூன்று பொலிஸ் அதிகாரிள் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 8 பேர் ஆஜராகாமல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான எகிப்தில் பொதுமக்கள் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

எனினும் இந்த தீர்ப்புகள் மேல்முறையீடு செய்யப்படலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீக்கிய செயற்பாட்டாளர் படுகொலை - அமெரிக்காவே...

2023-09-24 13:23:59
news-image

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் போராட்டம் :...

2023-09-24 14:33:39
news-image

உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன்...

2023-09-23 12:24:13
news-image

ரஸ்யாவின் கிரிமியா கருங்கடல் கடற்படைதளத்தின் மீது...

2023-09-23 08:34:44
news-image

ஜி20 மாநாட்டில் பல தலைவர்கள் கனடா...

2023-09-22 14:58:18
news-image

உலகின் மிகப்பெரிய ஊடக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய...

2023-09-22 12:59:14
news-image

சீக்கிய செயற்பாட்டாளர் கொல்லப்பட்ட விவகாரம் -...

2023-09-22 13:05:48
news-image

புறா வளர்ப்பால் 2 நுரையீரலும் செயலிழந்த...

2023-09-22 10:47:19
news-image

இந்தியாவில் உள்ள கனடா தூதரக பணியாளர்களிற்கு...

2023-09-21 15:31:04
news-image

கனடாவுக்கான விசா சேவை இடைநிறுத்தம்: இந்தியா...

2023-09-21 13:16:58
news-image

ஐநா சபைக்குள் ஈரான் ஜனாதிபதிக்கு எதிராக...

2023-09-21 12:27:04
news-image

 வுஹான் ஆய்­வு­கூ­டத்­தி­லி­ருந்து கொவிட்19 கசிந்­தது என்­பதை  ...

2023-09-21 10:45:26