(செய்திப்பிரிவு)
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தமது பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தமது வீட்டில் 14 நாட்களுக்கு சுயதனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், கைத்தொழில் அமைச்சில் உள்ள காரியாலயம் எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்படும் என்றும், கைத்தொழில் அமைச்சின் பணிகள் வழமை போன்று இடம் பெறும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தனது முகப்பு புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM