அமைச்சர் விமல் வீரவன்ச தனிமைப்படுத்தலில்

29 Jul, 2021 | 05:03 PM
image

(செய்திப்பிரிவு)


கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமது பாதுகாப்பு பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட் -19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து  தமது வீட்டில் 14 நாட்களுக்கு சுயதனிமையில் இருக்க தீர்மானித்துள்ளதாகவும், கைத்தொழில் அமைச்சில் உள்ள காரியாலயம்  எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடப்படும் என்றும், கைத்தொழில் அமைச்சின் பணிகள் வழமை போன்று இடம் பெறும் எனவும்  அமைச்சர் விமல் வீரவன்ச தனது முகப்பு புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22