ஹிஷாலினிக்கு நீதிகோரி கம்மன்பில தலைமையில் விசேட நிகழ்வு

Published By: Gayathri

29 Jul, 2021 | 03:10 PM
image

(எம்.மனோசித்ரா)

சிறுமி ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தலைமையில் நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகா சங்கத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறுமி ஹிஷாலினி, பாடசாலை மாணவி வித்தியா உள்ளிட்ட சிறுமிகளின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.

அமைச்சர் உதய கம்மன்பில, பிவிதுரு ஹெல உருமயவின் செயலாளர் உபுல் விஜேசேகர, பிரதி தேசிய அமைப்பாளர் யசபால கோரளகே உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46