அவுஸ்திரேலிய தடகள அணி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தலில்

Published By: Vishnu

29 Jul, 2021 | 11:21 AM
image

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுத்துள்ள அவுஸ்திரேலிய தடகள அணியின் உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக கொரோனா தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை மேற்கொண்ட அமெரிக்காவின் உயரம் பாய்தல் வீரர் சாம் கென்ட்ரிக்ஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதன் காரணத்தினலேயே அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி ஒரு அறிக்கையில், விளையாட்டு வீரர்கள் தங்கள் அறைகளில் "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக" தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறியுள்ளது.

இதனிடையே உலக சாம்பியனான கென்ட்ரிக்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆகிய கனிஷ்ட குறிபார்த்து சுடுதலில் இலங்கைக்கு...

2025-02-17 18:05:27
news-image

லாகூர் கோட்டையில் பச்சை மின் விளக்குகளுடன்...

2025-02-17 18:02:20
news-image

பாடசாலை கிரிக்கெட் அபிவிருத்தித் திட்டம் வட ...

2025-02-17 15:23:07
news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33