ஐந்து வங்கிக் கணக்குகளை இயக்கி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண், தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் ஆவார்.
அவரது வங்கிக் கணக்குகளிலிருந்து போதைப்பொருள் கடத்தலினூடாக சம்பாதித்ததாக நம்பப்படும் 6 பில்லியன் ரூபா பணமும் சி.ஐ.டி.யினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் நிதி தொடர்பான விசாரணப் பிரிவினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கமையவே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த பெண்னின் வங்கி கணக்கிற்கு பணத்தை வைப்பிலிட்டவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் அவர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அல்லது போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் என்று தெரியவந்துள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM